"என்னை இங்கே விட்டுட்டு போகதடா, நான் வீட்டுலேயே ஒரு ஓரமா இருந்துக்கிறேன். உன் பொண்டாட்டி என்ன சொல்றாளோ அத கேட்டுகிட்டு, அவ குடுக்கிறத சாப்பிட்டுகிட்டு வீட்டுலேயே இருந்துகிறேன்டா செல்வா. என்னை முதியோர் இல்லத்துல விட்டுட்டு போகதடா. என்னால இங்க இருக்க முடியாது. என் பேரபிள்ளைகள பாக்காம என்னால இருக்க முடியாதுடா". என புலம்பிய தன் தந்தையின் அழுகுரல் இன்று காலையிலிருந்து, இன்று காலையில் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் செல்வத்தின் காதில் ஒலித்துகொண்டே இருந்தது.
really good writer
ReplyDelete